வரகு அரிசி - 3 டம்ளர்
உளுந்து - ¾ டம்ளர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வரகு அரிசி, உளுந்து இரண்டையும் 3 மணி நேரம் ஊற வைத்து, நைசா அரைத்து, உப்பு போட்டு கலந்து வைக்கவும். வரகு, அரிசி இரண்டையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம். 7-8 மணி நேரம் புளித்த பின் தோசை வார்க்கவும்.